பூமியை விட 3 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-03-02

Views 5

பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் 'டபுள்யூஏஎஸ்பி-39 பி' என்பதாகும். இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

நாசா விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். அந்த கிரகத்தில் இருந்து தண்ணீர் ஆவி ஆவதை வைத்தும், அது எதிரொளிக்கும் நிறத்தை வைத்தும் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

NASA founds water in a new solar system's planet. The solar system has a sun named WASPI 39. In this system, planet called WASPI 39b has water in it.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS