30 பேர் சேர்ந்து ஒருவரை 50 முறை கத்தியால் குத்தி கொலை..வீடியோ

Oneindia Tamil 2018-03-02

Views 5.9K


டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு நபரை 30 பேர் சேர்ந்து 50 முறை கத்தியால் குத்தி இருக்கிறார்கள். அந்த கொலையின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மக்கள் நடமாடும் சாலையில் இப்படி ஒரு கொலை அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது ஆசிஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலூன் சண்டை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.



A man named Ashish stabbed 50 times by 30 men. This murder in Delhi got on CCTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS