தினகரன் ஒரு ஆளாக கூட மதிக்கவில்லை - அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி

Oneindia Tamil 2017-12-02

Views 64

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதால் தங்கள் அணிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இரட்டை இலை சின்னத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனை ஒரு ஆளாக கூட நாங்கள் மதிக்க வில்லை என்றும் அவர் போட்டியிடுவதால் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதால் தங்கள் அணிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Dinakaran is contesting in the RK Nagar constituency and his team have no impact on the minister.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS